Saturday, July 9, 2011

நிலமெல்லாம் ரத்தம்

...ஒன்றல்ல; இரண்டல்ல; முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து வணங்கும் இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டுபோய்க்கொண்டிருந்த இனம். பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம்.

ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் முட்டி மோதிக் கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம். முரட்டு இனம்.

யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல் காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம்.....



தொடர்ந்து படிக்க கிளிக்குங்கள் 






No comments: